(இக்பால் அலி)
குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 8000 ரூபா விகிதம் 250 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் வைபவம் விரிந்தியா வத்த மஸ்ஜித உமர் பள்ளிவாசலில் 30-06-2016 நடைபெற்றது.
குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ;nஷய்க் எம். ஐ. எம். சுபை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலமா சபையின் செயலாளர் அஷ;nஷய்க் இசாக்லெப்பை, பொருளாளர் அஷஷய்க் எஸ். டி. முனவ்வர், உப தலைவர் அஷ;nஷய்க் ஏ. சீ. எம். சித்தீக், உப தலைவர் அஷஷய்க் எஸ். ஐ. ஹபீழ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.
