கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளில் கற்ற உயர் வகுப்பு மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி கருத்தரங்கொண்று ஆகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் கண்டியில் நடைபெறவுள்ளது.
தலைமைத்துவ பண்புகள்> சமூக ஒழுக்கவியல்> உளவியல் முதலான கருத்துக்களுடன் இடம்பெறும் இக்கருத்தரங்குக்கு சுமார் 100 மாணவர்கள் சேர்த்துக் கொண்ளப்படவுள்ளனர்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள rasheedmriyal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ 0777 798898 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளமுடியும்.

