மூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானம்

Written By avathani Media Network on Sunday, April 3, 2016


மூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.சி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல ரயில் கடவை பகுதியிலும் பொல்கஹவல ரயில் கடவைக்கு மேலாகவும், மற்றும் ராஜகிரிய – நாவல பகுதியிலும் மேம்பாலங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நிதியுதவின் கீழ் 53 மில்லியன் யூரோ இந்த நிர்மாணத்திட்டங்களுக்காக செலவிடப்படவுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.