பாலியல் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில்

Written By avathani Media Network on Tuesday, April 26, 2016


(இஸ்ஸதீன்)

காத்தான்குடியில் பெண் ஒருவரை உதவி செய்வதாக அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பா
திக்கப்பட்ட பெண் தொடர்ந்தும் ம
ட்ட
க்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.