வெப்பத்தின் உஷ்னத்தை தனிக்க பொதுமக்களுக்கு குளிர்பானம் விநியோகம்..

Written By avathani Media Network on Friday, April 8, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

தற்காலத்தில் நிலவும் அதிக வெப்பத்தின் உஷ்னத்தை தனிக்கும்முகமாக இன்று 8.4.2016 வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) சமூகசேவை ப்பிரிவின் ஏற்பாட்டில் வீதிகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.