அறிஞர் ஆயிழ் அல்கர்னி பிலிப்பைன்ஸில் ஏன் சுடப்பட்டார்? விஷேட சொற்பொழிவு..

Written By avathani Media Network on Friday, March 11, 2016

(ஜுனைட். எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) ஏற்பாட்டில் அறிஞர் ஆயிழ் அல்கர்னி பிலிப்பைன்ஸில் ஏன் சுடப்பட்டார்? எனும் தலைப்பில் மெளலவி M C.M.ஸஹ்றான்(மஸ்ஹூதி) அவர்கள் நிகழ்த்தும் விஷேட சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் இன்று (11.03.2016) வெள்ளிக்கிழமை பி.ப.8.30 க்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இடம்பெறும். இவ் விஷெட சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொண்டு பயண்பெறுமாறு அழைக்கிறார்கள்..

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
புதிய காத்தான்குடி.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.