நான்கு வலய பிரிவுகளின் படி இலங்கையில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம் பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியpருந்தார் நுறைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய;வதற்கு அங்கு சென்றிருந்த போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
இதனடிப்படையில்
பிரிவு
A காலை 07.00 – 12.30 மற்றும் மாலை 06.00 – 08.00
B – காலை 07.00 – 12.30 மற்றும் மாலை 06.00 – 08.00
C – பகல் 12.30 – 06.00 மற்றும் இரவு 08.00 – 10.00
D – பகல் 12.30 – 06.00 மற்றும் இரவு 08.00 – 10.00
(தகவல் இணையம்)

