இலங்கை ஜம்இய்யதுல் உலமா - கல்குடா கிளை மற்றும் ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் "வழிகெட்ட ஷீஆக் கொள்ககை"க் கெதிராக மாபெரும்
ஷீஆ விழிப்புணர்வு மாநாடு (28.02.2016) ஞாயிற்றுக்கிழமை
மஃரிப் தொழுகை முதல் இரவு 10.00 மணி வரை
முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயல், ஓட்டமாவடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தகவல்:- S. சஜீத்


