(ஏ.எல்.டீன்பைரூஸ்)
மட்டக்களப்பு மத்தி –ஏறாவூர் கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளிலிருந்து 2016 கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்று சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் எனது மானமார்ந்த நன்றிகளையும,; வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
மாணவர்களின் வெற்றிக்காக உறுதுணையாக இருந்து வழிகாட்டிய பாடசாலைகளின் அதிபர்கள,; கற்பித்த ஆசியர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக பல வழிகளிலும் உதவிய,தியாகம் செய்த பொற்றோர் சமூகத்திற்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.
ஏம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்
பிரதேச கல்விப் பணிப்பாளர்
காத்தான்குடி
