(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்)
உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவ மாணவிகள் வித்தியாலய அதிபர் ஜனாப் எம்.ஐ.வாஜிப் தலைமையில் கல்விச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்தனர். கொழும்பிலே பெய்த அடைமழையையும் பொருட்படுத்தாது கொழும்பிலுள்ள நெலும் பொக்குண -தாமரை தடாகம் கலையரங்கினையும் பார்வையிட்டனர் .அச்சமயம் பிடிக்கப்பட்ட படமே இது.

