சித்திரைப் புத்தாண்டைத் தொடர்ந்தும்...15ஆம் திகதி அரச பொது விடுமுறை!

Written By avathani Media Network on Monday, April 11, 2016



(S.சஜீத்)

சித்திரை புத்தாண்டினைத் தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச பொது விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டடுள்ளது.


தற்போது கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச நிர்வாக அமைச்சரான வஜிர அபேவீர இது தொடர்பாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.