கல்முனை முஹம்மதிய்யா ஜீம்ஆ மஸ்ஜிதில் இளைஞர்களுக்கான இஸ்லாமிய அரை நாள் ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் 2017 ஜனவரி 06 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வானது இம்முறை ( O/L ) , ( A/L ) பரீட்சை எழுதிய மற்றும் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்குமான அரை நாள் இஸ்லாமிய ஒன்றுகூடலாக அமைய உள்ளது.
இந் நிகழ்வில் சொற்பொழிவாளர்களாக
கலாநிதி அஷ்ஷெய்க் ML. முபாரக் மதனி PhD
அதிபர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை
MBM . இர்ஸாத் MBA (srij.), BBA (hons) ( SEUSL) CTHE (uni Col )
senior lecturer head , Departmend of Mmanagemend & Information Technology SEUSL
அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி BA
விரிவுரையாளர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை
அஷ்ஷெய்க் தஸ்தீக் மதனி
விரிவுரையாளர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை
குறிப்பு :இந்நிகழ்வின் போது பேசப்படுகின்ற ஒவ்வொரு உரைகளிலிருந்தும் கேள்விகள் கேற்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்படும்.
ஏற்பாடு :
தாறுத் தவ்ஹீத் இஸ்லாமிய நுாலகம்
முஹம்மதிய்யா அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா
முஹம்மதிய்யா ஜீம்ஆ பள்ளிவாசல் தைக்கா வீதி கல்முனை
தொ,இல, 0778188932 - 0771750947 - 0777559492 - 0776539000

