இம்முறை 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையில் கல்பிட்டிகண்டல்குடி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி பாத்திமா அயானா 151 புள்ளிகள் பெற்று சித்திபெற்றுள்ளார். இப் பாடசாலை ஒரு பின்தங்கிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. பாத்திமா அயானா
கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டியைச் சேர்ந்த முஹம்மத் இக்ரம்> பாத்திமா மஹ்ஜபீன் தம்பதிகளின் புதல்வியாவார்
-

