தாருல் அதரின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை..

Written By avathani Media Network on Monday, September 12, 2016

(
ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அழ்ழாஹ் நாளை (12) காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம. ஹாஜியார் வளவிற்கு முன்னால்) காலை 6.20 மணிக்கு நடைபெறவுள்ளது.

பொருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி அல்-ஹாபிழ் Z.M. அஸ்ஹர் (பலாஹி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

தலைப்பு: நரகை விட்டும் பாதுகாக்கும் தர்மம் எனவே, நபிவழியில் நடைபெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகைக்கு உரிய நேரத்தில் வந்து கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: வரும்போது தொழக்கூடிய முஸல்லாவைக் கொண்டுவரவும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.