நோன்பு கால விசேட உலருணவும் இப்தார் விசேட நிகழ்வும்

Written By avathani Media Network on Thursday, June 16, 2016


(இக்பால் அலி)

புறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் நோன்பு கால விசேட உலருணவும் இப்தார் விசேட நிகழ்வு மீள்குடியேற்றப்பட்ட காக்கையன்குளம் பகுதியிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசலில் 12-06-2016 நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாhரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பதையும் அஷ;nஷய்க் ரபீக் பிர்தவ்ஸ் மற்றும் அஷ;nஷய்க் என். பீ. எம். ஜுனைத் மதனி ஆகியோர்கள் கலந்து கொண்டதையும் இப்தார் நிகழ்வையும் படங்களில் காணலாம்.
















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.