இலங்கைத் தங்கம் > துபாயில் முதலீடு> நிதி மோசடி குற்றப்பிரிவு விசாரணை.!

Written By avathani Media Network on Sunday, March 13, 2016

போரின் இரா­ணு­வத்­தி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு பின்னர் காணாமல்போன தங்­கத்தை பயன்­ப­டுத்தி துபாயில் மேற்கொள்­ளப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் பாரி­ய­ள­வி­லான முத­லீடு தொடர்­பாக விசாரணை நடத்­து­வ­தற்கு பாரிய நிதி மோசடி குற்றப்பிரி­வினர் இவ்­வாரம் துபாய் செல்லவுள்ளனர். 

சுமார் 100 கிலோ தங்கம் துபாயில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்ள­தாக நிதி மோசடி குற்றப்­ பி­ரி­வினர் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.