மாலை வேளையில் மழை பெய்யக்கூடும்: கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

Written By avathani Media Network on Saturday, February 27, 2016

நாட்டின் சில பிரதேசங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.